News April 7, 2024
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பர்கூர் ஒன்றியம் பாகம் எண் 190ல் இருக்கும் வாக்காளர்களுக்கு வருகின்ற 19.04.24 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப்புகளை BLO அலுவலர் மருதுராஜன் நேற்று ராம்நகர் செவத்தான் கொட்டாய் தாடிகாரன் கொட்டாய் பள்ளகொள்ளை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.
Similar News
News December 30, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் ரூ.44,900 சம்பளத்துடன் வேலை!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். கடைசி தேதி: ஜனவரி-29. <
News December 30, 2025
கிருஷ்ணகிரியில் இன்றைய மின் தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (டிச.30) பராமரிப்பு பணிகளுக்காக மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படும்.
News December 30, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

கருஷ்ணகிரி மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


