News August 10, 2025

வேலூரில் இப்படியொரு அதிசயமா!

image

வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மலைமேல் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் உள்ளது. மே மாதம் பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலை மீது பூ வைக்கப்படும். அதில் 1 எலுமிச்சை பழம் வைப்பார்கள். அதில் ஒரு ஈ பறந்து வந்து சில வினாடிகள் அமர்ந்து விட்டு பறந்து சென்றுவிடும். பின், பழம் தானாக சுற்றி கீழே விழும். அதை ஒருவர் பிடித்து கொள்வார். பிறகு அருள்வாக்கு சொல்லப்படும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 12, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆக.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!