News August 10, 2025
மகளிர் சுய குழுக்களின் வாரசந்தை

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொட்டல் புதூர் பொன் நகர் அருகே வார சந்தையில் நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் அரிசி சிறுதானிய உணவுகள் தானியங்கள் செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News August 11, 2025
போதைப் பொருளுக்கு நாளை எதிரான விழிப்புணர்வு

தென்காசி, புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கூட்டரங்கில் நாளை காலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
News August 10, 2025
தென்காசி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

தென்காசி மக்களே!
1. இங்கு <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!
News August 10, 2025
தென்காசி: ரயில்வேயின் 20% சூப்பர் OFFER!

அக்டோபர் 13 முதல் 26 ஆம் தேதி ரயிலில் குறிப்பிட்ட ஊருக்கு ஒரே வகுப்பில் பயணித்து அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் டிக்கெட் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி சலுகை அறிவிக்கபட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை – சென்னை இடையே பயணிப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். SHARE பண்ணுங்க!