News August 10, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. யாரோ ஒருவருக்கு உதவும்!

Similar News

News August 10, 2025

திண்டுக்கல்: டிகிரி போதும் APPLY NOW!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 10, 2025

திண்டுக்கல்லில் இலவச IT பயிற்சி!

image

திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச (IT Helpdesk Attendant) ஐடி மைய உதவியாளர் பயிற்சி வழங்கப்படுகிறது, பயிற்சியில் மென்பொருள் சிக்கல்களை சரிசெய்வது, நெட்வொர்க்குகளைக் கண்காணித்தல், பயனர் சிக்கல்களைத் திறம்படத் தீர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கிப்படுகிறது. 10th போதும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 9, 2025

திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

image

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!