News August 9, 2025
ஆகஸ்ட் 15ம் தேதி கருப்புக் கொடி போராட்டம் அறிவிப்பு

பழைய குற்றாலம் அருவியை விவசாயிகளுடைய பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறக்க வேண்டும். மீண்டும் பொதுப்பணித்துறை உடைய கட்டுப்பாட்டிற்கு அருவியை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வரும் ஆகஸ்ட் 15 அன்று மலையோர கிராம பகுதிகளில் கருப்புக்கொடி கட்டிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Similar News
News August 10, 2025
தென்காசி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

தென்காசி மக்களே!
1. இங்கு <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!
News August 10, 2025
தென்காசி: ரயில்வேயின் 20% சூப்பர் OFFER!

அக்டோபர் 13 முதல் 26 ஆம் தேதி ரயிலில் குறிப்பிட்ட ஊருக்கு ஒரே வகுப்பில் பயணித்து அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் டிக்கெட் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி சலுகை அறிவிக்கபட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை – சென்னை இடையே பயணிப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். SHARE பண்ணுங்க!
News August 10, 2025
தென்காசி: மணற்கேணி செயலி – ஆட்சியர் விளக்கம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மணற்கேணி செயலி செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் பங்கேற்று, மாணவ மாணவர்களுக்கு மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.