News August 9, 2025
புதுவையில் நூற்றாண்டு பழமையான மணிக்கூண்டு !

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியின் பெரிய வணிகரான லட்சுமணசாமி செட்டியார், ஒரு மணிக்கூண்டை அமைக்க விரும்பினார். இது பற்றி பிரெஞ்ச் அரசிடமும் தெரிவித்தார். 1892 ஆண்டு மைசூர் மன்னர் புதுவைக்கு வந்தார். அப்போது அவரே தங்க சொல்லுறில் சுண்ணாம்பு கலவை வைத்து மணிக்கூண்டு அமைக்க அடிக்கல் நாட்டினார். கடந்த 1921இல் 25 அடி உயரத்தில் மூன்று மாடிகளுடன் இந்த மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை ஷேர் செய்யுங்க !
Similar News
News August 10, 2025
புதுவை: மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News August 10, 2025
எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா

புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை நடத்தினர். புதுச்சேரியில் நடந்த போட்டியை, திட்ட இயக்குனர் அருள்விசாகன், பள்ளிக் கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் துவக்கி வைத்தனர். இதில் அமலோற்பவம் லுார்து அகாடெமி குழு மாணவர்கள் ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
News August 10, 2025
புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 – 2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் இந்த <