News August 9, 2025
கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசு வேலை… கடைசி வாய்ப்பு

இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆக.10)க்குள் <
Similar News
News August 10, 2025
கிருஷ்ணகிரி கிரிக்கெட் ரசிகர்கள் குஷி!

பெங்களூரை விட ஓசூருக்கு அருகில் கர்நாடகாவின் புதிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளதால் தமிழக ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 1650 கோடி ரூபாயில் பொம்மசந்திராவில் கட்டப்படும் இந்த மைதானம் 80000 பேர் அமரக்கூடியது. ஓசூரில் இருந்து வெறும் 19 கிமீ தூரம் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் பெங்களூரில் இருந்து 25 கிமீ, விமான நிலையத்திலிருந்து 80 கிமீ தூரம் உள்ளது.
News August 10, 2025
கிருஷ்ணகிரியில் விமான நிலையம் அமையும் இடம் மாற்றம்?

ஓசூர், சூளகிரியை தவிர்த்து பர்கூர்-போச்சம்பள்ளி தாலுகாவிற்கு இடையே புதிய விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். கர்நாடகாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ சுற்றளவிற்கு வேறு விமான நிலையம் அமைக்கக்கூடாது. ஆனால் ஓசூர்,75 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் ஓசூரில் விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். உங்கள் கருத்தை பதிவு செய்து மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 10, 2025
கிருஷ்ணகிரி மக்களே ரயில்வேயில் சூப்பர் வேலை..

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <