News April 6, 2024
விப்ரோ தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா

விப்ரோ தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து தியரி டெலாபோர்ட் ராஜினாமா செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீனிவாஸ் பாலியா நாளை பொறுப்பேற்கிறார். இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட், 2022 – 23 நிதியாண்டில் ரூ.82 கோடி சம்பளம் வாங்கி கவனம் ஈர்த்தவர். இவரது பதவி காலத்தில் விப்ரோ பங்குகள் 117% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.


