News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 10, 2025
முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் கலந்தாய்வு

வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில், முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது. இதில் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
வேலூரில் இப்படியொரு அதிசயமா!

வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மலைமேல் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் உள்ளது. மே மாதம் பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலை மீது பூ வைக்கப்படும். அதில் 1 எலுமிச்சை பழம் வைப்பார்கள். அதில் ஒரு ஈ பறந்து வந்து சில வினாடிகள் அமர்ந்து விட்டு பறந்து சென்றுவிடும். பின், பழம் தானாக சுற்றி கீழே விழும். அதை ஒருவர் பிடித்து கொள்வார். பிறகு அருள்வாக்கு சொல்லப்படும். ஷேர் செய்யுங்கள்
News August 10, 2025
வேலூரில் அரசு வேலை பெற சூப்பர் வாய்ப்பு

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <