News August 9, 2025
ஈரோடு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
Similar News
News August 10, 2025
ஈரோடு: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை APPLY NOW

ஈரோடு மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிடி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்,<
News August 10, 2025
ஈரோட்டில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சித்தோடு, ராயபாளையம், நரிப்பள்ளம், பெருமாள்மலை, மேல் திண்டல், கீழ் திண்டல், மூலக்கரை, மேட்டுக்கடை, பெருந்துறை தெற்கு பகுதி, வெள்ளோடு, ஈங்கூர், பெருந்துறை ஆர்.எஸ், நந்தா கல்லூரி, கொங்கு காலேஜ், சின்னசெட்டிபாளையம், நொச்சிகாட்டுவலசு, கொல்லம்பாளையம், ராம் நகர் ஆகிய பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.
News August 9, 2025
ஈரோட்டில் 50 % மானியம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

ஈரோட்டில் கால்நடைகளின் உற்பத்தியினை பெருக்க விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 % மானியத்தில் வழங்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 2 பசுமாடுகள் மற்றும் பசுந்தீவனம் பயிரிட்டு பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகள், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்தார். ஏழை குடும்பங்களுக்கு SHARE IT