News August 9, 2025
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாதம் ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <
Similar News
News August 10, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை முக்கிய அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் புதிய மதுவிலக்கு அமலாக்க தடுப்புச்சட்டத்தின் படி சாராயம் காய்ச்சுவது,கடத்துவது, விற்பனை செய்வது,
சாராயம் காய்ச்ச தேவையான (வெல்லம், சர்க்கரை முதலிய) பொருட்களை பதுக்கி வைப்பது மிகப்பெரிய குற்றம், இதற்கு 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும், மேற்படி குற்ற செயல்கள் பற்றி தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 10581 அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
கள்ளக்குறிச்சி ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News August 9, 2025
கள்ளக்குறிச்சி: PRODUCT MANAGER பணிக்கு உடனே APPLY பண்ணுங்க

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் Product Manager பணிக்கு 50காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்த <