News August 9, 2025
தி.மலை: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <
Similar News
News August 10, 2025
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது .தெரியாத WhatsApp மற்றும் Telegram செயலிகளின் குழுக்கள் மூலம் போலியான ஆன்லைன் டிரேடிங் முறையில் பணத்தை செலுத்தி ஏமாராதீர்கள்!! (ஆகஸ்ட்-09) நேற்று அந்த வகையில் விழுப்புணர்வு புகைப்படத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News August 10, 2025
தி.மலை மாவட்ட இரவு காவல் ரோந்து பனி காவலர் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.… திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவலர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணும் உள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
News August 9, 2025
தி.மலை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் SALES TEAM MANAGER பணிக்கு 25காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதிக்குள் <