News August 9, 2025
தஞ்சை: புலனாய்வுத் துறையில் வேலை! ரூ.1,42,400 சம்பளம்!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News December 7, 2025
தஞ்சாவூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News December 7, 2025
தஞ்சாவூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள்,<
News December 7, 2025
தஞ்சை: மாநில அளவிலான நீச்சல் போட்டி

தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில், 1st Edition PRV AQUATIC Championship-2025 மாநில அளவிலான நீச்சல் போட்டி இன்று (டிச.07) காலை துவங்கியது. இப்போட்டியில் தஞ்சை மாநகர மேயர், மாநகர திமுக செயலாளர் சன் ராமநாதன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் தஞ்சையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


