News August 9, 2025
அரியலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News August 10, 2025
அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (ஆகஸ்ட் 9) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
அரியலூர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை 267 வழக்கு

அரியலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்கு 267 வழக்குகள் பதியப்பட்டு, 7962 பாட்டில்கள்(1432.710 லிட்டர்) மற்றும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News August 9, 2025
அரியலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

அரியலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
✅பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைச்சிக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!