News August 9, 2025

ராமநாதபுரம் மக்களே..! நூதன மோசடி; உஷார்

image

இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

Similar News

News December 8, 2025

ராமநாதபுரம்: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

image

ராமநாதபுரம் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். கால் செய்து புகாரளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News December 8, 2025

ராமநாதபுரம்: கடல் நீர் மட்டம் உயர்வு – அச்சத்தில் மீனவர்கள்

image

தொண்டியில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. புதுக்குடி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் மரைன் போலீஸ்ஸ்டேஷனை சில நாட்களுக்கு முன்பு கடல் நீர் சூழ்ந்தது. நேற்று மகாசக்திபுரத்தில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகுகளை நங்கூரம் இட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு நீர் மட்டம் குறைந்தது.

News December 8, 2025

ராமநாதபுரம்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!