News August 8, 2025
சிவகங்கையில் நாய் கடித்து 18,033 பேர் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் மட்டுமே 23 பேர் நாய் கடித்து தடுப்பூசி போட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
ஆக.11 போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

தமிழகம் முழுவதும் 11.8.2025 அன்று முதலமைச்சர் காணொலி காட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடக்க இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர் மன்றங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு.
News August 8, 2025
சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️ SP – 04575-240427
▶️ ADSP – 04575-243244, 04575240587
▶️ திருப்பத்தூர் (DSP) – 04577-26213
▶️ தேவகோட்டை (DSP) – 04561-273574
▶️ காரைக்குடி (DSP) – 04565-238044
▶️ மானாமதுரை (DSP) – 04574-269886
▶️ சிவகங்கை (DSP) – 04575-240242
▶️ Share This Useful Content…
News August 8, 2025
சிவகங்கை: அனைத்து சேவையும் ஒரே லிங்கில்..

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <