News August 8, 2025

விழுப்புரம் மாணவர்களே நாளை கடைசி நாள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், ஈசீஇ, ஐடி போன்ற கணினி சார்ந்த பாடப்பிரிவுகளை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்விற்கான சாய்ஸ் பில்லிங் செய்ய நாளை (ஆக.9) கடைசி நாள்.

Similar News

News December 24, 2025

விழுப்புரம்: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

image

விழுப்புரம் மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு<> க்ளிக் <<>>செய்து, பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News December 24, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் கைது!

image

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோமா கார்டன் அருகே நேற்று, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிபான்ஸ்க் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் குமார் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் நேற்று இரண்டு போரையும் கையும் களவுமாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News December 24, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் கைது!

image

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோமா கார்டன் அருகே நேற்று, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிபான்ஸ்க் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் குமார் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் நேற்று இரண்டு போரையும் கையும் களவுமாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!