News August 8, 2025
திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றது, விலை உயர்ந்து கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்பட் டது. அதேபோல் கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ விலை அதிகரித்து ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், ரூ.150-க்கு விற்ற அரளி கிலோ ரூ.250-க்கும் நேற்று(ஆக.7) விற்பனையானது.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல்லில் பேருந்து மோதி மூதாட்டி பலி!

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க நின்று கொண்டு இருந்த மூதாட்டி மீது வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 8, 2025
திண்டுக்கல்லில் வேலை வேண்டுமா?

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற டிச.13 அன்று ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்டடோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். தங்களின் கல்விச்சான்று,ஆதார் அட்டை,சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 8, 2025
திண்டுக்கல்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க


