News August 8, 2025
கடலூர்: சிலிண்டர் குறித்த புகாரா? இனி கவலை இல்லை

கடலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News August 8, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக வகைமாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
கடலூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

கடலூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
News August 8, 2025
கடலூர்: 9 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில், 1 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரும் ஆக.11 அன்று 9,14,851 நபர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படவுள்ளது. இப்பணியில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊட்டச்சத்துத்துறையைச் சேர்ந்த 4,688 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.