News August 7, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

நாமக்கல் மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 7, 2025

நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (08.08.2025) வெள்ளிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள், நாமக்கல் மாநகராட்சி என்.ஆர.எல் திருமண மஹால், இராசிபுரம் நகராட்சி கிருஷ்ணா மஹால், படவீடு பேரூராட்சி அள்ளிநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம், எலச்சிப்பாளையம் மாணிக்கம்பாளையம் சமுதாய நலக்கூடம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 7, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல 22652 சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் நாமக்கலில் புறப்படும் நேரம் தினசரி இரவு 9:25 – 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ,திங்கள், புதன், வெள்ளி 1:35 AM மணிக்கு 20602 போடி – சென்னை சென்ட்ரல் , திங்கள் காலை 5:05 – 12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News August 7, 2025

நாமக்கல்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

image

திண்டுக்கல்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உடனே SHARE!

error: Content is protected !!