News August 7, 2025

திண்டுக்கல்: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 10, 2025

திண்டுக்கல்: 7 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த புருலிய மேற்குவங்காளம் to திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தபோது திண்டுக்கல் ரயில்வே போலீசார் முன்பதிவில்லா பெட்டியில், கேட்பாரற்று இருந்த பையை ரயில சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் கஞ்சா கடத்தி வந்தது யார் என பல்வேறு கோணங்களில் விசாரிகின்றனர்.

News August 10, 2025

திண்டுக்கல்: டிகிரி போதும் APPLY NOW!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 10, 2025

திண்டுக்கல்லில் இலவச IT பயிற்சி!

image

திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச (IT Helpdesk Attendant) ஐடி மைய உதவியாளர் பயிற்சி வழங்கப்படுகிறது, பயிற்சியில் மென்பொருள் சிக்கல்களை சரிசெய்வது, நெட்வொர்க்குகளைக் கண்காணித்தல், பயனர் சிக்கல்களைத் திறம்படத் தீர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கிப்படுகிறது. 10th போதும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!