News August 7, 2025
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, தகுதியுரையும் வழங்கப்படுகிறது. செங்கை மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பம் அளிக்க www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களுடன் காஞ்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.


