News August 7, 2025
மெரினாவில் இதற்கு தடை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசாபுரம் வரை உள்ள பகுதியில், கடைகள் அமைக்கவும் வியாபாரம் செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு கடைகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
வியாசர்பாடி: முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தாக்குதல்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக், இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த சிவகாசி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று கார்த்திக் வீட்டிற்குள் புகுந்து சிவகாசி மற்றும் தேவகுமார் ஆகிய இருவரும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் அடித்து உடைத்தனர். இந்நிலையில் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <


