News August 7, 2025

கோவை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கோவை மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9952507068-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!