News August 7, 2025
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம்

விருதுநகர்: இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நாளை (ஆக.8) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆடி கடைசி வெள்ளிகிழமையான வருகின்ற ஆக.15ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கும்ப பூஜைகள், யாக பூஜைகள், தீபாரதனை நடைபெறும். பிற்பகல் சாமி வீதிஉலா நடைபெறும் கோவில் என உதவி ஆணையர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 8, 2025
விருதுநகர்: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இங்கே <
News August 7, 2025
இபிஎஸ்-ஐ வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட எல்லையில் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.
News August 7, 2025
விருதுநகர்: ஆணையர்கள் எண்கள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களின் தொடர்பு எண்கள்
விருதுநகர் – 04562-243861
திருத்தங்கல் – 04562-232367
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260257
சிவகாசி – 04562-220051
சாத்தூர் – 04562-260356
இராஜபாளையம் – 04563-222328
அருப்புக்கோட்டை – 04566-220220