News August 6, 2025
ஒசூா் அருகே குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது இரண்டரை வயது மகன் பைரவன். கடந்த 31-ம் தேதி வீட்டில் குளியல் அறையில் கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தாா். உடல் முழுவதும் காயம் அடைந்த பைரவனை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் அழகுக்கலை & சிகை அலங்காரத்தில் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பயிற்சிக்கு 8th முதல் 12th வரை படித்த, 18- 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் <
News August 10, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தகுதியானவர்கள். பயிற்சி காலத்தில் இலவச தங்குமிடம், உணவுடன், மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
News August 10, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது