News August 6, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

image

கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 13, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: கபீர் பிரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கலவரம் மற்றும் வன்முறையின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களை காப்பாற்றும் நபர்களின் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி 3 பேருக்கு காசோலையும் குடியரசு தினத்தன்று கபீர் பிரஸ்கார் விருது வழங்கப்படும். இந்த விருது பெற தகுதியுடையவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!