News August 6, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
Similar News
News August 7, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர்கள், கணக்கு உதவியாளர், கணக்கு தரவு பதிவாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதி, விண்ணப்ப படிவம், படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை இந்த <
News August 7, 2025
முதல்வர் விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளன. 27 வகையான விளையாட்டுகளுக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், வருகிற ஆகஸ்ட் 16-க்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <