News August 6, 2025

தி.மலை: அரசு வங்கியில் வேலை.. APPLY NOW

image

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <>இந்த லிங்க்<<>> மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு<<17318231>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 11, 2026

தி.மலை: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

image

தி.மலை மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <>இந்த லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

News March 11, 2026

தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 11, 2026

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத வந்த மாணவன்!

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் இளவழகன் மனவேதனையுடன் தேர்வு எழுத வந்தார். அவரது தந்தை ராமசந்திரன் (36) உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பத்தில் துயர நிலை நிலவினாலும், எதிர்காலத்தை நினைத்து மாணவன் தேர்வை தவறவிடாமல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினார்.

error: Content is protected !!