News August 6, 2025
திருச்சி: வங்கி வேலை பெற கடைசி வாய்ப்பு

திருச்சி மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <
Similar News
News August 21, 2025
திருச்சி: இலவச பயிற்சி- கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக.,22-ம் தேதி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News August 21, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (ஆக.21) ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரி, பாலக்கரை மரக்கடை வாட்டர் டேங்க், துறையூர் செங்குந்தர் ஆரம்ப பள்ளி, கண்ணுடையான்பட்டி சமுதாய கூடம், லால்குடி அய்யனார் கோவில், வையம்வட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
திருச்சி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, டி.என்.சி, பி.சி, பி.சி.எம் ஆகிய வகுப்புகளை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து www.drbtry.in என்ற தளத்தில் வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.