News August 6, 2025
திருவள்ளூரில் இன்று கரண்ட் கட்!

திருவள்ளூர், திருநின்றவூர் & பேரம்பாக்கம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. இதனால், பேரம்பாக்கம், களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், மப்பேடு, இளஞ்சேரி, கொட்டையூர், நெமிலிச்சேரி, பாலாஜி நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், வேப்பம்பட்டு, புட்லூர் & அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 7, 2025
திருவள்ளூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, திருநின்றவூர், சோழவரம், பள்ளிப்பட்டு, பூண்டி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள<
News August 6, 2025
திருவள்ளூர்: ஆடி கிருத்திகைக்கு நம்ம திருத்தணிக்கு போங்க

வரும் 14ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பேறு, செல்வம் சேர, உயர் பதவி கிடைக்க, தொழில் வளர்ச்சி பெற, கடன் தொல்லையில் இருந்து விடுபட, ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. *ஷேர் செய்து வரும் ஆடி கிருத்திகைக்கு திருத்தணிக்கு போக பிளான் பண்ணுங்க*
News August 6, 2025
திருவள்ளூர்: பேருந்தில் Luggage மறந்துவிட்டீர்களா? NO WORRY

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.