News August 5, 2025

நீலகிரி: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை. இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு <<>>கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 13.08.2025 ஆகும். SHARE IT!

Similar News

News August 7, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில், இன்று (ஆகஸ்ட் 6, 2025) இரவு ரோந்துப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், உதகை ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களைப் பொதுமக்கள் அவசர உதவிக்கு அணுகலாம்.

News August 6, 2025

நீலகிரி: 21% அதிகரித்த வரையாடு எண்ணிக்கை

image

தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு ஆகும். கடந்த சில வருடங்களாக இதன் எண்ணிக்கை அருகி வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அரசாங்கத்தின் முயற்சியால் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது. 14 வனக்கோட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1303 வரையாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

வீட்டை உடைத்த கரடி: அச்சத்துடன் பொதுமக்கள்

image

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள இந்திராநகர் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து வீட்டை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு ஊர் பொது மக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடியை கூண்டு வைத்து பிடித்து தருவதாக தெரிவித்துள்ளார்கள். 

error: Content is protected !!