News August 5, 2025

தென்காசி: இவ்வளவு சதவீத மழையா நம்ம ஊர்ல?

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் பெய்த கனமழையால் தென்காசியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணபடுகிறது. மேலும் நமது தென்காசி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் இயல்பை விட 107 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

Similar News

News August 6, 2025

தென்காசி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

தென்காசி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ₹15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தென்காசியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

தென்காசி: அதிமுகவினர் சாலை மறியல்!

image

தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது அவரை வரவேற்று அதிமுக சார்பாக நான்கு வழிச்சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கபட்டன. வேட்டைக்காரன்குளம் சாலையில் அமைக்கபட்ட அதிமுக கொடிகம்பங்களை போலீசார் அகற்றி அவமதித்தாக கூறி அதிமுகவினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News August 5, 2025

தென்காசி: நாய் கடித்து 3 பேர் காயம்

image

தென்காசி, கடையநல்லூர் மக்கா நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்தனர். 3வரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

error: Content is protected !!