News August 5, 2025
நாமக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL!

நாமக்கல் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE
Similar News
News November 7, 2025
உதவித்தொகை பெற தனித்துவ அடையாள எண் அவசியம்!

பிரதம மந்திரியின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தவணைதொகையை விடுவிக்க தனித்துவ அடையாள எண் அவசியம் என்பதால் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே பிஎம் கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்(ம)தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டோ(அ)பொது சேவை மையத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
News November 7, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நாமக்கல் மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நாமக்கல்: உழவர் நல சேவை மையம் அமைக்க விருப்பமா?

நாமக்கல்: முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் உழவர் நல சேவை மையம் தொடங்க விரும்பும் நபர்கள், திருச்செங்கோடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE பண்ணுங்க!


