News August 5, 2025

சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளைஅணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

Similar News

News August 5, 2025

2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 4-8-2025 முதல் நடைபெறவுள்ளது.
இதில் பள்ளி அளவிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கு பெற பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

JOB ALERT சிவகங்கை கூட்டுறவு வங்கியில் வேலை

image

சிவகங்கை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 4, 2025

சிவகங்கை: ஜெர்மன் கற்க அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு ஆதி திராவிடவீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படுகிறது. BSC நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ள ஆதி திராவிட பழங்குடியினர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு ஜெர்மனியில் ரூ.300000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து APPLY பண்ணுங்க. SHARE IT.

error: Content is protected !!