News August 4, 2025
அயலகத் தமிழர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத்தமிழர் நல வாரிய உறுப்பினர் திடீரென்று மரணமடையும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1,00,000/- மதிப்பீட்டிலான நிதியுதவி வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிதியுதவி பெற்று பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
சிவகங்கை: 8th முடித்தால் அரசு வேலை APPLY NOW..!

தமிழக அரசு வழக்காடல் துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கு 16 காலியிடங்கள் உள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.58,000 வரை வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ள, 8 ம் வகுப்பு முடித்தவர்கள்<
News August 5, 2025
2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 4-8-2025 முதல் நடைபெறவுள்ளது.
இதில் பள்ளி அளவிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கு பெற பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 4-8-2025 முதல் நடைபெறவுள்ளது.
இதில் பள்ளி அளவிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கு பெற பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.