News July 11, 2025

ஆன்லைன் மோசடி – முதலில் என்ன செய்ய வேண்டும்?

image

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!

Similar News

News November 7, 2025

நாமக்கல் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

image

பொதுமக்கள் whatsapp எண்ணிற்கு வரும் தேவையில்லாத ஆப் மற்றும் apk file,RTO challan ஆகிய லிங்குகளை தொடவோ கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது விழிப்புடன் இருங்கள் என நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1930 இன்று என்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

News November 7, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கல் மாவட்டம் , நாமக்கலில் இருந்து நாளை 8/11/2025 (சனிக்கிழமை) காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, கர்னூல், மஹபூப் நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி பயனடைந்து கொள்ளவும்.

News November 7, 2025

உதவித்தொகை பெற தனித்துவ அடையாள எண் அவசியம்!

image

பிரதம மந்திரியின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தவணைதொகையை விடுவிக்க தனித்துவ அடையாள எண் அவசியம் என்பதால் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே பிஎம் கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்(ம)தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டோ(அ)பொது சேவை மையத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!