News July 10, 2025

எவ்வளவு கடன் உதவி பெறலாம்? 2/2

image

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதேபோல் குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000-மும், அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்பத்தை <>இந்த <<>>லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு (04343-235655, 04343-239301-02) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News July 11, 2025

கிருஷ்ணகிரி: ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இது குறித்து தெரிந்து கொள்ள கிரு., மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை(04343236808) தொடர்பு கொள்ளுங்கள். <<17028219>>தொடர்ச்சி.<<>> ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் விபத்து காப்பீடு விவரங்கள்

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶<>இந்த லிங்கில்<<>> அனைத்து கோட்ட போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய அதிகாரி அதிரடி கைது

image

கிருஷ்ணகிரி, சூளகிரியை அடுத்த இனகபீரணப்பள்ளியை சோ்ந்த கதிரப்பாவிடம் உயா் அழுத்த மின் கம்பத்தை அமைக்க அத்திமுகம் உதவி பொறியாளா் உதயகுமார் ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, நேற்று காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின்படி கதிரப்பா ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து, உதயகுமார் கைது செய்யப்பட்டார். உங்களிடம் லஞ்சம் வாங்கினால் 04343- 292275-க்கு கால் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!