News July 10, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,03,025டன் நெல் கொள்முதல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடங்கப்பட்டு. 16, 249 விவசாயிகளிடம் இருந்து ரூ.251.986 கோடி மதிப்பிலான, 1,03,025டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News July 11, 2025

ராணிப்பேட்டையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி, கலவை மற்றும் திமிரி ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. ஆகையால், புதுப்பாடி, வளவனூர், மாங்காடு, சக்கரமல்லூர், திமிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கலவை, கலவை புதூர், டி.புதூர், மேல்நெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜூலை 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.

News July 10, 2025

இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.

error: Content is protected !!