News July 10, 2025
கரூரில் 2வது திருமணம் செய்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

கரூர் மாவட்டம், சின்னமுத்தான்பட்டியை சேர்ந்த பாலமுருகன் முதல் மனைவியை ஏமாற்றி திண்டுக்கல்லை சார்ந்த வேறு ஒரு பெண்ணை 2 ஆவது திருமணம் செய்துள்ளார். இது குறித்து முதல் மனைவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிந்து குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் பாலமுருகனுக்கு 6 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஹரி ராம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Similar News
News November 13, 2025
கரூர்: நாளை கடைசி நாள்- மிஸ் பண்ணிடாதீங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 13, 2025
கரூர்: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் <
News November 13, 2025
கரூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

கரூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <


