News July 10, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 9 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- பாலசுப்ரமணியம் ( 9442851418), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), பள்ளிபாளையம் – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – ரகுநாத் ( 9788448891), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
Similar News
News November 7, 2025
நாமக்கல் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

பொதுமக்கள் whatsapp எண்ணிற்கு வரும் தேவையில்லாத ஆப் மற்றும் apk file,RTO challan ஆகிய லிங்குகளை தொடவோ கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது விழிப்புடன் இருங்கள் என நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1930 இன்று என்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
News November 7, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் மாவட்டம் , நாமக்கலில் இருந்து நாளை 8/11/2025 (சனிக்கிழமை) காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, கர்னூல், மஹபூப் நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி பயனடைந்து கொள்ளவும்.
News November 7, 2025
உதவித்தொகை பெற தனித்துவ அடையாள எண் அவசியம்!

பிரதம மந்திரியின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தவணைதொகையை விடுவிக்க தனித்துவ அடையாள எண் அவசியம் என்பதால் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே பிஎம் கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்(ம)தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டோ(அ)பொது சேவை மையத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்


