News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

image

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். <<17003541>>(பாகம்-2)<<>>

Similar News

News August 25, 2025

திருச்சி: அரசு ஊழியர்களுக்கு பயிலரங்கம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம் வரும் செப்.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

திருச்சி: மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி அறிவிப்பு

image

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி செப்.,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ள இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

திருச்சி: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் செப்.,8க்குள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!