News July 9, 2025
ஈரோட்டில் 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றம்

தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை அரசியல் கட்சிகள், ஜாதி, மத,பொது அமைப்பு, சங்கங்கள் சார்ந்த 3,717 எண்ணிக்கையில் அகற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!
News August 25, 2025
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளதாகவும். மேலும் இந்த விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News August 25, 2025
ஈரோடு SBI வங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா?

எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு ஈரோட்டில் நடைபெறும்.விண்ணபிக்க <