News July 9, 2025

செம்மங்குப்பம்: புதிய கேட் கீப்பர் நியமனம்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மொழி தெரியாதவரை தமிழகத்தில் பணியமர்த்தியது சர்ச்சையான நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த நபர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News August 25, 2025

கடலூர்: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை! APPLY NOW!

image

கடலூர் மக்களே திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.21ம் தேதி கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

கடலூர்: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

image

LIC காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 25, 2025

BREAKING: கடலூரில் மீண்டும் பள்ளி வேன் விபத்து

image

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பூவனூர் கிராம மக்களின் உதவியுடன் வேனில் இருந்து பள்ளி மாணவர்களை மீட்டு, தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்டது.

error: Content is protected !!