News July 9, 2025
+2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் அப்பகுதியில் உள்ள டைப்ரைட்டிங் பயிற்சி செல்லும்போது அங்கு திருமணமான வாலிபரான தனிஷ்(25) என்பவரிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் தனிஷ் மாணவியை அருகில் உள்ள தோப்பில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் படி குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவான தனிஷை தேடி வருகின்றனர்.
Similar News
News August 25, 2025
குமரி பேருந்து நேரங்கள் தெரிஞ்சுக்க CLICK பண்ணுங்க!

நாகர்கோவில் வடசசேரி பேருந்து நிலையத்தில் இங்கிருந்து மார்த்தாண்டம், தேங்காய்பட்டணம், ராமன்துறை, புதுக்கடை, இரயுமன்துறை போன்று குமரியில் உள்ள ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு தெரியலையா? <
News August 24, 2025
கன்னியாகுமரியில் இனி உடனடி தீர்வு

குமரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <
News August 24, 2025
அகத்தியர் லோபா முத்திரை கோவிலில் மண்டலபிஷேக விழா

நாகர்கோவில் வடசேரி அகத்தியர் லோபா முத்திரை திருக்கோவிலில்
இன்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.