News July 9, 2025

பவானிசாகர் கறிக்கடைக்காரர் வெட்டி படுகொலை

image

பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது வீட்டின் அருகே வசிக்கும் வெள்ளிங்கிரி என்பவருக்கும் முருகேசனுகும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை முருகேசன் வீட்டிலிருந்த போது அறிவாளை எடுத்து வந்து வெள்ளிங்கிரி முருகேசன் விரட்டி வெட்டி படுகொலை செய்தார். பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 25, 2025

ஈரோடு: இலவச உணவு இருப்பிடத்துடன் பயிற்சி!

image

ஈரோடு மக்களே டிரோன் தயாரிப்பு, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவ-மைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம்.

News August 25, 2025

விநாயகர் சதுர்த்தி: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 26ம் தேதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகஸ்டு 28ம் தேதி கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர். தாளவாடி நேதாஜி சர்க்கிலில் இருந்து பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக சென்றனர்.

News August 24, 2025

ஈரோடு: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!