News July 9, 2025

தனியார் நெல் விற்பனை நிலையங்குக்கு எச்சரிக்கை!

image

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் தேவைக்கேற்ப இருப்பு உள்ள நிலையில், தனியார் நெல் விற்பனை நிலையங்களில் விதை நெல்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண் துறை அலுவர்கள் எச்சரித்துள்ளனர்.

Similar News

News July 9, 2025

தனியார் நெல் விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை

image

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் தேவைக்கேற்ப இருப்பு உள்ள நிலையில், தனியார் நெல் விற்பனை நிலையங்களில் விதை நெல்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண் துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

News July 9, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121,
மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,
விபத்து அவசர வாகன உதவி – 102,
குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111,
காவல் கண்காணிப்பாளர் – 04362-277110.
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!