News July 8, 2025

தருமபுரி அரசு கலை கல்லூரியில் கல்லூரி சந்தை

image

தருமபுரி அரசு கலை & அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாவட்ட வழங்கல் & விற்பனை சங்கத்தின் மூலம் பொருட்கள் விற்பனை & கண்காட்சி இன்று முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று காலை துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

தருமபுரி: 12th போதும்.. உள்ளூரில் கைநிறைய சம்பளம்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 40 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th முடித்த 20-45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *உள்ளூரில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News August 24, 2025

தருமபுரி: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04342-260895) தொடர்பு கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

மருவுக்கு தடவும் மருந்து குடித்த குழந்தை பலி

image

மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் ராமு. கடந்த 21 ஆம்தேதி ராமுவின், மூன்றரை வயது மகள் கனிஷ்கா, வீட்டில் சிறிய பாட்டிலில் இருந்த, தோல் மருக்களுக்கு – தடவப்படும் மருந்தை தவறுதலாக குடித்துள்ளார். அதனால், கனிஷ்கா மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று‌ அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

error: Content is protected !!