News July 8, 2025

10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

image

திருவாரூர் மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News August 23, 2025

திருவாரூர்: 72 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

திருவாரூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து செப்.19க்குள் விண்ணப்பிக்கலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

திருவாரூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை ஒத்திவைப்பு

image

திருவாரூர் NH67 தேசிய நெடுஞ்சாலை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதை புணரமைக்ககோரி, இன்று (ஆக.23) ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமுமுக & மமக கட்சி அறிவித்த நிலையில், நேற்று (ஆக.22) அரசுத் தரப்பிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தை மாலை 6 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் அடிப்படையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!