News July 8, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 07) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கடலூர் மக்களே.. அதிக பணம் வசூலிப்பா?

கடலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!